சவப்பெட்டி அடிச்சாச்சா?

சவப்பெட்டி அடிச்சாச்சா? 50 WITTY TALES OF AKBAR AND BIRBAL: STORIES HELPS TO INCREASE YOUR KIDS LOGICAL THINKING 4.2 out of 5 stars(631) ₹57.82 (as of July 4, 2024 11:56 GMT +05:30 – More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.) Mrs…

"சவப்பெட்டி அடிச்சாச்சா?"

தியானம்

தியானம்💓💖 ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்ஆனால் அவனுக்கு அவசரம்ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டதுஅவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன்பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள விஷயம், மதிப்பிற்குரிய விஷயம் தியானம் என அறிந்தேன்அதனால் உனது காலத்தை வீணடிக்காதே” என தன் மகனிடம் கூறிவிட்டு“நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்யகற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வாநீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால்நான் சந்தோஷமாக இறப்பேன்நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாதுஇந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றதுஇது உனது உண்மையான அரசாங்கம் அல்லஉனக்கு…

"தியானம்"

மூன்று ஜென் கதைகள்

மூன்று ஜென் கதைகள் கதை#1 ஒரு கற்றறிந்த புரஃபஸர், ஜென் குருவை தேடி வந்தார். குருவே, பல நூல்கள் படித்து விட்டேன் ஆனாலும் இந்த ஜென் தத்துவம் சரியாக விளங்க வில்லை. நீங்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? குரு குறுநகை புரிந்தார். தேநீர் கோப்பையை அவர் முன்பு நகர்த்தினார். புரஃபஸர் புரிந்து கொண்டு, இரண்டு கோப்பைகளில் தேநீர் விட ஆரம்பித்தார். இரண்டாவது கோப்பையும் நிரம்பி விட்டதால் தேநீர் விடுவதை நிறுத்தினார். ஏன் நிறுத்தி விட்டாய்? தொடர்ந்து நிரப்பு என்று சைகை செய்தார். கோப்பை நிரம்பி விட்டதே? இனிமேல் நிரப்பினால் வழிந்து ஓடுமே? என்று புரஃபஸர் ஐயத்தோடு குருவை வினவினார். காலி கோப்பையில் தான் தேநீர்…

"மூன்று ஜென் கதைகள்"

*எச்சரிக்கை** நீங்கள் கண் பார்வையை இழந்துகொண்டு இருக்கிறீர்கள்*

*எச்சரிக்கை    எச்சரிக்கை நீங்கள் கண் பார்வையை இழந்துகொண்டு இருக்கிறீர்கள்* லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவ மனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு…

"*எச்சரிக்கை** நீங்கள் கண் பார்வையை இழந்துகொண்டு இருக்கிறீர்கள்*"

*வங்கிகளில் பணம் அனுப்பும் முறை*

🏧💰🏧💰🏧💰🏧💰🏧 *வங்கிகளில் பணம் அனுப்பும் முறை* *RTGS, NEFT ,IMPS ,UPI* *பற்றி தெரிந்து கொள்வோம்!!!* வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.                  1⃣ *RTGS : Real Time Gross Settlement.* வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்). குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும். தொகை அனுப்பிய உடனேயே…

"*வங்கிகளில் பணம் அனுப்பும் முறை*"

*அம்மா நீ அற்புதம்!

*அம்மா நீ அற்புதம்! *✏ ‘அம்மா’ சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :* *கடைசி உருண்டையில்தான் எல்லா* *சத்தும் இருக்கும்,* *இத மட்டும்* *வாங்கிக்கோடா* *கண்ணா!* *✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் ‘அம்மா’வின் பால்தான்*. *✏ தன் ‘அம்மா’ தனக்கு* *என்னவெல்லாம்* *செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.* *அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.* *✒ ‘அம்மா’ என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.* * *✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும்.…

"*அம்மா நீ அற்புதம்!"

அமைதி

*குட்டி கதை – அமைதி* நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே…

"அமைதி"

💐 *வாழ்க வளமுடன்* 💐

*1. “முடியாது “  என்று  நீ  சொல்வதை  எல்லாம்  யாரோ  ஒருவன்  எங்கோ  செய்துகொண்டிருக்கிறான*                               *-அப்துல்  கலாம்.* *2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது.*                              *- அன்னை தெரஸா.* *3. இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.*                        …

"💐 *வாழ்க வளமுடன்* 💐"

இது தான் வாழ்க்கை

எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார். பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை. 22 வயதில் தனது…

"இது தான் வாழ்க்கை"

மத்திய /மாநில அரசு பணிகள்

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 1. IAS – Indian Administrative Service 2. IPS – Indian Police Service 3. IFS – Indian Foreign Service 4. IFS – Indian Forest Service 5. IRS – Indian Revenue Service (Income Tax ) 6. IRS – Indian Revenue Service ( Customs & Central Excise ) 7. IAAS…

"மத்திய /மாநில அரசு பணிகள்"