நகைகள்

நகைகள் தொழிலதிபரை பார்க்க அவர் நண்பர் வந்திருந்தார்.  தொழிலதிபருக்கு இரண்டு மகன்கள். தொழிலதிபர் தன்னுடைய தொழிற்சாலைக்கு எம்.டி யாக அவரது இளைய மகனை நியமித்ததுவிட்டார். “மூத்த மகன் இருக்க எப்படி உங்கள் இளைய மகனுக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்திர்கள்?” என நண்பர் உரிமையோடு கேட்டார் .  தொழிலதிபர் தன் இரு மகன்களையும் அழைத்தார். “ஆறு மாதத்துக்கு முன்பு உங்கள் இருவர்க்கும் கொஞ்சம்  தங்கம் தந்து பத்திரமாக வைத்திருங்கள் என்று சொன்னேனே? என்ன செய்தீர்கள்?”   என கேட்டார். இருவரும் பேங்கில் பத்திரமாக உள்ளது என கூறினார்.  நண்பர் தொழிலதிபரை மேலும் கீழும் பார்த்து பார்வையாலேயே கேட்டார்.. இரண்டு பேரும் ஒரே வேலையே தானே செய்துளார்கள்?  தொழிலதிபர்…

"நகைகள்"

சமோசா

சமோசா ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்….ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே….“நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க….தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க…இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல” என்றார்….பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்…“இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்”“எப்படி?”“பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க…அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா…உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்…நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க…மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க….இப்போ எனக்கு சொந்தமா…

"சமோசா"

என்னை விடப் பணக்காரன்

என்னை விடப் பணக்காரன் உலக பணக்காரர்,கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்கிறார். “உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?” ஆம்.  ஒருவர் இருக்கிறார் பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது,ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை…

"என்னை விடப் பணக்காரன்"

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான். சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு…

"பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே"

ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவர்கள் | Ayiram kodigalai sambhadithavargal

ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவர்கள் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். கௌதம் அதானி மற்றும் குடும்பம் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு $90 பில்லியன் ஆகும். அவர் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவர். அவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $28.7 பில்லியன் ஆகும்.…

"ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவர்கள் | Ayiram kodigalai sambhadithavargal"

குங்குமம்

குங்குமம் குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது.பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள் .குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர்,…

"குங்குமம்"

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள் • அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் , முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் . அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள். • அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க…

"லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்"