பசி

பசி      ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான்.  அவன் சிறந்த போர் வீரன்.  அவனுடைய வாள் வீச்சுக்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது.  அந்த அளவுக்கு சிறந்த வீரன்.       அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான்.  அப்போது ஒரு எலி குறுக்கே ஓடியது.  உடனே அதன் மீது வாளை வீசினான்.  அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது.  பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான்.  மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது எலி.  மனம் உடைந்து போனான் இளவரசன்.       அப்போது அங்கு வந்த அரசர் “ஏன் சோகமாக இருக்கிறாய்?” எனக் கேட்க, “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு…

"பசி"

சவப்பெட்டி அடிச்சாச்சா?

சவப்பெட்டி அடிச்சாச்சா? Ratan Tata A Complete Biography 4.2 out of 5 stars(408) ₹148.68 (as of July 4, 2024 11:56 GMT +05:30 – More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.) Tintin In Tibet 4.8 out of 5 stars(1460) ₹449.00 (as of…

"சவப்பெட்டி அடிச்சாச்சா?"

நம்மையே இழந்து விடுகிறோம்

நம்மையே இழந்து விடுகிறோம் ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு… உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு… உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி…. அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது… தன் பலம் முழுவதையும் சேர்த்து…..என்ன ஆச்சு… முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது……

"நம்மையே இழந்து விடுகிறோம்"

நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர

நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.…

"நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர"

புத்தகம் படிக்கணும்

புத்தகம் படிக்கணும் தொழிலதிபரான அம்மாவுக்கும், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் மகளுக்கும் காரில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. மகள் சொன்னாள். ‘‘அம்மா, நான் பாடப் புத்தகம் படிக்கிறேன். நல்ல மார்க் வாங்குகிறேன். நல்ல மனிதப் பண்புகளை நீங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு ஏன் வேறு கதை புத்தகமோ. கட்டுரை புத்தகமோ வாசிக்க வேண்டும்?’’ வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டிய அவசியத்தை தன் மகளுக்கு அந்த கார் பயணத்தில் எவ்வளவோ சொல்லிப் புரிய வைக்க முயன்றார் அம்மா. ஆனால் முடியவில்லை. வேறு வழியின்றி விவாதத்தை விட்டுவிட்டார். அம்மாவும் மகளும் ஆபீஸில் இறங்கி அம்மாவின் கேபினுக்குள் நுழைந்தார்கள். அங்கே வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். ‘‘என்ன சரஸ்வதி…

"புத்தகம் படிக்கணும்"

நல்லதையே நினை. நல்லதையே பேசு

நல்லதையே நினை. நல்லதையே பேசு ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்…

"நல்லதையே நினை. நல்லதையே பேசு"

படித்ததில் பிடித்தது

இதற்கு தான் படித்திருக்க வேண்டும்  சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ….. கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . “”இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது”” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் …. மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *”. This is called “Mind Changing Concept” Changing the conventional way of thinking.”* அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்…. இதை தான்…

"படித்ததில் பிடித்தது"

நவ.ச.அம்மையப்பனார் பதிவிலிருந்து

பாகைநாட்டு நல்லாசான் நவ. சண்முகனாரின் மூத்த புதல்வர் நவ.ச.அம்மையப்பனார் பதிவிலிருந்து :~ ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள். “பாத்து போக கூடாதா?” “என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?”. இப்படி பல…பல…. அப்போது  பெரியவர் ஒருவர்  அங்கு வந்தார். அடடா…!….. ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? ஏதோ என்னால் முடிந்த உதவி  என ஒரு பத்து ரூபாயை கொடுத்தார். அதோடு  ” தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்லை . ஆளுக்கு…

"நவ.ச.அம்மையப்பனார் பதிவிலிருந்து"

உண்மையான ஞானம்

உண்மையான ஞானம் #படித்ததில் #பிடித்ததுஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான். ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை…

"உண்மையான ஞானம்"

2020

2020 அன்று வீட்டிலும் வயக்காட்டிலும் ஓடியாடி உழைத்த எங்கள் பாட்டிகளும், கொள்ளுப் பாட்டிகளும் கொத்தாகப் பத்துப் பிள்ளைகள் பெற்றனர்! நேற்று வீட்டு வேலையோடு சேர்த்து, வருவாய்க்காக கிடைத்த வேலைகளைச் செய்த எங்கள் அம்மாக்களும், பெரியம்மாக்களும் அயர்ந்து விடாமல் ஐந்தாறு பிள்ளைகள் பெற்றனர்!! இன்று அனைத்திலும் முன்னேற்றம் பெற்ற விஞ்ஞான யுகத்தில் எம் சகோதரிகள் ஒன்றைப் பெற்றுக்கொள்ள உலகப் பிரயத்தனப் படுகின்றனர்!!!இது எதனால் ஒன்றுக்கும் உதவாத உணவுப் பழக்கமும், நாகரிகம் எனும் பெயரில் நசுக்கப்படும் பழைய முறைகளும்தான்! “என் பொண்ணு அந்தக் காய கையால கூட தொட மாட்டா! இந்தப் பழத்த முகர்ந்து கூட பார்க்க மாட்டா!” எனப் பெருமைபடப் பேசும் தாய்மார்கள் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கிறோம்…

"2020"