உஷ்ணம்

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி 🌸நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. 🌸உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. 🌸நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். 🌸ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். 🌸கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. 🌸தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். 🌸”பெற்ற தாயைவிட…

"உஷ்ணம்"

அரைஞாண் கயிறு

அரைஞாண் கயிறு அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்…. “அரைஞாண்” நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க …. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை …. அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது முதலாவது பலன் ————————————- அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும்…

"அரைஞாண் கயிறு"

சத்துக்கள்

சத்துக்கள் 1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து 8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து 9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து 10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து 11. கத்திரிக்காய் – மெக்னீசியம் 12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து 13. கருவேப்பிலை – இரும்புச்சத்து 14. கீழாநெல்லி – காரீயச்சத்து 15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து 16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான்,…

"சத்துக்கள்"

கொழுப்புத் திசுக்கட்டிகள்

உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? அதை இயற்கையாக கரைக்க இதோ ஓர் எளிய வழி – இயற்கை மருத்துவம் சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிபோமா என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவதால் ஏற்படும் நிலை தான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும். இப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன்…

"கொழுப்புத் திசுக்கட்டிகள்"

இந்த காய்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

*இந்த காய்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…* சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும். வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி,…

"இந்த காய்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்"

பிராண முத்திரை செய்யும் முறை

பிராண முத்திரை கண் பிரச்சனையை சரிசெய்யும் பிராண முத்திரை செய்யும் முறை !!!  விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம். பிராண முத்திரையின் பலன்கள்: சுண்டு விரல் – நீர், மோதிர விரல் – நிலம், கட்டை விரல் – நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை. இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர்…

"பிராண முத்திரை செய்யும் முறை"

உடல் வெப்பம் அகத்திக்கீரை

உடல் வெப்பம்: அகத்திக்கீரை இது அதிகரித்தால் வயிறுவலி – வாய்ப்புண் – கண் எரிச்சல் முதலியவை தலைதூகும். இதற் அற்புத நிவாரணி அகத்திக்கீரை! அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு – சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும். அக்கி எனப்படும் சிரங்கு வந்தால் அகத்திக்கீரையை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசி வர அக்கித் தானே காய்ந்து உதிர்ந்து விடும். இதன் சாறும் தேங்காய் எண்ணையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத்தடவிவர கூந்தல் செழித்து வளரும். குறிப்பாக இளநரை மறையும். மூளை உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மண்டையில் ஏற்படும் கொதிப்பு அதன் காரணமாக…

"உடல் வெப்பம் அகத்திக்கீரை"

முருங்கை பூக்கள்

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.  கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள் பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும். முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.…

"முருங்கை பூக்கள்"

டெங்கு

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?  👉 பருவநிலை மாற்றத்தால் பலருக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதில் தற்போது அதிகமாக மக்களை தாக்கி வரும் நோய் தான் டெங்கு. டெங்கு காய்ச்சலானது பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. டெங்கு என்றால் என்ன? டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் – குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (யுநனநள யநபலிவi) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை…

"டெங்கு"

சத்தான சத்து மாவு

சத்தான சத்து மாவு என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல…  இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு.. இதை தயாரிக்கும் முறை: இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. தேவையான பொருட்கள்: 1.ராகி 2.சோளம் 3.நாட்டு கம்பு 4.பாசிப்பயறு 5.கொள்ளு 6.மக்காசோளம் 7.பொட்டுக்கடலை 8.கருப்பு சோயா 9.வெள்ளை சோயா 10.தினை 11.வரகு 12.சாமை 13.கொண்டை கடலை 14.கருப்பு உளுந்து 15.சம்பா கோதுமை 16.பார்லி 17.நிலக்கடலை 18.மாப்பிள்ளை சம்பா 19.அவல் 20.ஜவ்வரிசி 21.வெள்ளை எள் 22.கசகசா 23.ஏலம் 24.முந்திரி 25.சாரப்பருப்பு 26.பாதாம் 27.ஓமம் 28.சுக்கு 29.பிஸ்தா 30.ஜாதிக்காய் 31.மாசிக்காய் செய்முறை : ராகி, சோளம்,…

"சத்தான சத்து மாவு"